Tuesday 11 September 2012

திருநீற்றை மருந்தாக்கி

உறுநோயை போக்குகின்ற

குருவான பெரியாண்டவா
மாறாத செல்வமும் பேரன
வாழ்வுடன் வளம் பல தந்திடும் சிவதண்டவா
வையம் போற்றிடும் வாசனே
வேண்டுதல் செய்வோரின் துயர் நீக்கும் நேசனே
உன்னடி பற்றி வாழும் இன்னடியர்
மனக்குறை நீக்கும் மாமருந்தே
கலங்கிட மனம் தருவாய்
நினதடியில் தஞ்சம் புகுந்தோர்க்கே
என்றும் துணையாக வந்து வினைகளை களைந்திடுவாய்
நலம் பல அருளிடுவாய் பெரியண்டவா 



www.periyandavar.com

No comments:

Post a Comment